தானே : மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று காலை 11 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.