இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தியுள்ள சந்திராயன்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.