மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே வாரியத் தேர்வு எழுத வந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது, ம௦காராஷ்டிர நவ நிர்மாண் சேனாவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் இன்று மக்களவையில் எதிரொலித்தது.