மும்பையில் கடந்த ஞாயிறன்று, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) அமைப்பைச் சேர்ந்த சிலர் நடத்திய தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பீகார் நாலந்தா பல்கலைக்கழக மாணவர் பவன்குமார் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பாட்னா உட்பட சில நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.