புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003 நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை, பாகிஸ்தான் 58 முறை மீறியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.