பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் மக்கள் சேமிப்பாக வைத்திருக்கும் வைப்புத் தொகை (டெபாசிட்) முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.