ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோவா கல்வி அமைச்சரின் மகன் ரோஹித் மான்செரட்டிற்கு எதிராக அப்பெண் காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளார்.