இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை அந்நாட்டு இராணுவம் உடனே நிறுத்தா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அரசுக்கு தமிழ்த் திரையுலகினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.