சத்ரா: ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிலிருந்து பிரிந்து சென்ற திரிதிய பிரஸ்துதி கமிட்டி (TPC) இயக்கத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.