டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார்.