நாசிக்: கலவரப் பகுதியான மராட்டிய மாநிலம் துலேயில் 13 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.