மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. அக்டோபர் 17 முதல் நவம்பர் 21 வரை இன்க்தக் கூட்டத்தொடர் நடைபெறும்.