'ராஷ்டிரீய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா' காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மகப்பேறுக்கும் நிதி உதவி வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.