தென்கொரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 இந்திய மாலுமிகளை விடுவிக்கவேண்டும் என்று அந்நாட்டு கடல் விவகாரத்துறை அமைச்சரிடம் மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.