இந்திய தபால் துறையில் பணியாற்றும், தபால்காரர் மற்றும் அதிகாரிகளுக்கு நவீன நிர்வாகவியல் பயிற்சியை அளிக்க தபால் துறை முடிவு செய்திருக்கிறது.