இருதயக் கோளாறு காரணமாக புதுடெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெறும், மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷியை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.