கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நேற்றும் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு நிலைமையை ஆராய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று பெங்களூரூ வருகிறார்.