உதல்கிரி : அசாம் மாநிலத்தில் இரு பிரிவு மக்களுக்கு இடையே நடந்து வரும் கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.