ராமேஸ்வரம்: உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து பொறியியல் வல்லுநர் குழு ஒன்று ஆய்வு நடத்தி வருகிறது.