கொழும்பு: பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை இணைந்து நடத்துதல், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பறிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவித்தல் ஆகியவை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.