புல்பானி: ஒரிசாவில் மதக் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் மர்ம நபர்களால் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.