ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாமுண்ட மாதா கோயிலில் நவராத்திரி விழா துவக்க நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.