தானே: மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள ரபோடி என்ற பகுதியில் நவராத்திரி திருவிழவை முன்னிட்டு 'பந்தல்' அமைப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.