மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.