ஆறாவது ஊதியக் குழுவில் ராணுவப் படையினருக்கான சம்பள விகிதம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து, ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 3 பேர் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்துள்ளார்.