புது டெல்லி: கோத்ரா கலவரங்கள் தொடர்பாக நனாவதி ஆணையம் நடத்திய விசாரணையில் உண்மையில்லை என்பதால், அந்த ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை விவரங்கள் குறித்து ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.