அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மோசடி செய்ததாக நீதிபதிகள் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.