கர்நாடகாவில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க முயல்வதாக, மத்திய அரசு மீது முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.