பீகார் மாநிலம் கோசி ஆற்றில் நாட்டுப் படகு ஒன்று நடுவழியில் கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.