கிறித்தவர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதும் நடந்துவரும் வன்முறையை கட்டுப்படுத்துமாறு கர்நாடக அரசிற்கு மத்திய அரசு ஆலோசனை-உத்தரவு பிறப்பித்துள்ளது.