பெங்களூரு: கர்நாடகத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு கூறிவரும் வேளையில், பெங்களூரு, மங்களூர் ஆகிய நகரங்களில் இரண்டு தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.