அயல்நாட்டு இதழ்களின் இந்திய பதிப்பில், நம்நாட்டின் பொதுவான செய்திகளையும், கருத்துக்களையும் வரைமுறைகளுடன் வெளியிட அனுமதிக்கும் வகையில், பத்திரிக்கைக் கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!