ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இந்திய இராணுவத்தினர் இருவரும், அம்மாநில காவல்துறையினர் இருவரும் கொல்லப்பட்டனர்.