புதுடெல்லி: குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டம், குடிமகன் அடையாள அட்டை தேவை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்.