புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான அறிக்கை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் காரணமாக, முதலமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.