எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். அடுத்த பிரதமராக அத்வானி பொறுப்பேற்பது உறுதி என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.