டெல்லி அருகே நொய்டாவில் பள்ளி மாணவி ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜூம் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவிற்கு மத்திய புலனாய்வுக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.