புது டெல்லி: 2009ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது பயன்படுத்த புதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை (Electronic Voting Machines (EVMs)) வாங்க ரூ.190 கோடியை அனுமதித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.