ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உழவர் ஒருவரை அவரது வீட்டிற்குள் புகுந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.