குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் 9 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.