புகையிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.22 லட்சத்தை மத்திய சுகாதார அமைச்சகம் ஒதுக்கியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.