பீகாரைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பெய்து வரும் கடும் மழை, வெள்ளத்தினால் இதுவரை 1.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.