புது டெல்லி: மீன்வளத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவிற்கும் நார்வேவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவிருக்கிறது.