ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று தொடர்ந்து ஆறாவது நாளாக எந்தத் தளர்வும் இன்றி ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.