புது டெல்லி: அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்களால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.