புது டெல்லி: ஜப்பான் நாட்டுப் போர்க் கப்பல்களான காஷிமா (பயிற்சிக் கப்பல்), அசாகிரி, உமிகிரி ஆகியவை வருகிற 23 முதல் 26-ஆம் தேதி வரை மும்பை துறைமுகத்திற்கு வருகை தர உள்ளன.