சென்னை: இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேரைக் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.