லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு ரயில்கள் இன்று மோதியதில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.