ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா என்ற இடத்தில் இன்று காலை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலவரக்காரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர்.