ஜம்மு: பலத்த மழையால் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து தடைபட்டதால், புனித அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.